விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!
Nov 9, 2025, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகரில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக ஆத்துமேடு பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 34, 35வது வார்டுகளை உள்ளடக்கிய ஆத்துமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கௌசிகா மகாநதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஆத்துமேடு பகுதியில் தேங்கும் மழைநீர் நதியில் கலந்து வந்த நிலையில், நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆத்துமேடு பகுதியில் 3 அடியில் இருந்த கழிவுநீர் கால்வாயை ஒன்றரை அடியாக நகராட்சி நிர்வாகம் சுருக்கியதாகவும், இதன் காரணமாகவே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: low pressurerain warningChennai metro logical deptvirdunagar raintamilnadu rainimdheavy rainrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

Next Post

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

Related News

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

புதுச்சேரி : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 3வது நாளாக போராட்டம்!

ஒடிசா : பால்கனி இடிந்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

நாகை : வி.ஏ.ஓ கொலை வழக்கு – 2 திருநங்கைகள் கைது!

அமெரிக்கா கார் மோதி 4 பேர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வெடித்து விபத்து – பள்ளி மாணவன் பலி!

குஜராத் : நகைக்கடையில் மிளகாய் பொடியை தூவி திருட முயன்ற பெண்!

தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies