அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் - விவசாயிகள் வேதனை!
Nov 10, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கும் தருவாயில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொள்முதல் நிலையத்தில் கொண்டையம்பட்டி, சித்தாலங்குடி, வயலூர், அரியூர் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் குவியல், குவியலாகக் குவிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக அரசு கொள்முதல் நிலையத்தில் போதிய இடம் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நெல்மணிகள் மீது தார்ப்பாய்கள் போட்டு மூடி வைத்துள்ளதாகவும், மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கும் தருவாயில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரு நெல் மூட்டைக்கு 60 ரூபாய் வரை இடைத்தரகர்கள் பணம் கேட்பதாகவும், அப்படி பணம் கொடுத்தாலும் கொள்முதல் செய்யத் தாமதப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், தங்களின் வாழ்வாதாரம் கருதி நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பணம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைPaddy grains soaked in rain at the government procurement center near Alanganallur - farmers in distress
ShareTweetSendShare
Previous Post

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

Next Post

துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட பவன் கல்யாண்!

Related News

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!

Load More

அண்மைச் செய்திகள்

தென் கொரியா : இசை நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்த பாப் பாடகி!

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட பவன் கல்யாண்!

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

பீகார் : தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் அச்சம்!

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

பாக்., – ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்!

பிரான்ஸில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

SIR பணி என்றாலே திமுக அலறுகிறது – எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை : வாகனங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies