ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!
Nov 12, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

Web Desk by Web Desk
Nov 12, 2025, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தூங்கி கொண்டிருந்த நோயாளியின் செல்போனை மர்மநபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு மலை கிராமத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகள் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு வந்த மர்ம நபர் நோயாளிகள் அனைவரும் தூங்கி விட்டார்கள் என நோட்டமிட்டுள்ளார்.

பின்னர் நோயாளி ஒருவர் தனது அருகில் செல்போனுக்கு சார்ஜ் போட்டு வைத்திருந்ததை கண்ட மர்மநபர் செல்போனை திருடிச் சென்றுள்ளார்.

இதனைச் சிறிது நேரத்திற்கு பின் கவனித்த நோயாளி, உறவினரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது மர்ம நபர் செல்போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags: ஆந்திராஅரசு மருத்துவமனைAndhra Pradesh: Patient's cell phone stolen in government hospitalநோயாளியின் செல்போன் திருட்டு
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

Related News

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

தவறான பாதைக்கு சென்ற நண்பரை தட்டிக்கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து!

அம்பத்தூர் : மளிகை கடையில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் பறிமுதல்!

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்!

திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 47,500 மரக்கன்றுகள் நட தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies