பீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் கருத்துக்கணிப்பு!
Mar 16, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும் – ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் கருத்துக்கணிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அந்த வகையில் பிரபலமான ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனமும் தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது

அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 121 முதல் 141 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 98 முதல் 118 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 2 தொகுதியில் வெற்றிபெறும் என்றும், மற்றவை 1 முதல் 7 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான அனைத்து கருத்துக் கணிப்புகளும் தேசிய ஜனநாயக கூட்டணியே பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BiharndaNDA will retain power in Bihar - Axis My India surveyபீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும்ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

சீனா : நொடிப் பொழுதில் இடிந்து விழுந்த மிகப்பெரிய பாலம்!

Next Post

திமுக நகர மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies