மகாராஷ்டிரா : திருமண நிகழ்வில் மணமகனுக்கு கத்திகுத்து : குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்!
Jan 14, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : திருமண நிகழ்வில் மணமகனுக்கு கத்திகுத்து : குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் மணமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரைத் திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த டிரோன் கேமரா பின்தொடர்ந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் சுஜல் ராம் சமுத்ரா என்பவரின் திருமண நிகழ்வு நடைபெற்றது. அப்போது, டிஜே பார்ட்டியில் மணமகனுக்கும், அங்கு வந்த ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால், மணமகன் அந்த நபரைப் பிடித்துக் கீழே தள்ளியதையடுத்து, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்த மர்ம நபர் மணமகனை குத்திவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மர்ம நபரை பிடிக்கக் கத்திக் கூச்சலிட்டனர்.

அப்போது, திருமண நிகழ்வை வீடியோவ பதிவு செய்துக்கொண்டிருந்தவர் தனது டிரோன் கேமரா மூலம் குற்றவாளியையும் அவரது கூட்டாளியையும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் வரை பின்தொடர்ந்துள்ளார்.

இது குறித்த வீடியோ வெளியான நிலையில், குற்றவாளியை அடையாளம் கண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: மகாராஷ்டிராMaharashtra: Groom stabbed at wedding: Cameraman chases away culprits with drone
ShareTweetSendShare
Previous Post

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது உறுதி – ஆராய்ச்சியாளர்கள்!

Next Post

ஆஸ்திரேலியா : வானில் வண்ணமயமாக தோன்றிய தென் துருவ ஒளி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies