அசத்தும் கைவினை கலைஞர்கள் : கண்களை கவரும் வண்ண விளக்குகள்!
Mar 19, 2026, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசத்தும் கைவினை கலைஞர்கள் : கண்களை கவரும் வண்ண விளக்குகள்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

​தீபத் திருவிழாவிற்கான விளக்குகள் திண்டுக்கல்லில் அமர்க்களமாகத் தயாராகி வருகின்றன. பாரம்பரிய பெருமையுடன் பலரையும் கவர்ந்த கார்த்திகை தீப விளக்குகள்குறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள நொச்சியோடைப்பட்டியில் கைவினை சுடுமண் சிற்ப கலைஞர்கள் கலை கூடம் செயல்பட்டு வருகிறது.

இங்குதான் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள், நவராத்திரியை ஒட்டி கொலு பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைப் பொருள்களை இங்குள்ள கைவினை கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர்.

அந்த வரிசையில்தான் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு சுட வைக்கப்பட்டு பின்னர் கைகளால் கார்த்திகை சுட்டி விளக்குகள் தயாராகின்றன.

தேங்காய் விளக்கு, முறம் விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, ஸ்டார் விளக்கு, அன்ன விளக்கு, குத்து விளக்கு, குபேர விளக்கு, லட்சுமி விளக்கு, ஒரு அடுக்கு முதல் நூறு அடுக்கு எனப் பல்வேறு வகையான விளக்குகளை களிமண்ணால் செய்யும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த விளக்குகளை சூலையில் சுட வைத்து எடுத்து அதற்கு ஏற்பப் பல்வேறு வண்ணம் தீட்டப்பட்டு, பார்க்கும் போதே கண்களை கவரும் வகையில் தயாராகின்றன. 20-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலான விலையில் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, கோவை,சென்னை, திருச்செந்தூர், திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களில் தயாராகும் கார்த்திகை தீப விளக்குகள் பல மாநிலத்தவர்களையும் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Tags: திண்டுக்கல்Amazing Craftsmen: Eye-catching Colored Lightsவண்ண விளக்குகள்​தீபத் திருவிழா
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி கழுத்து அறுத்து கொலை!

Next Post

டிச.30, 31, ஜன.1 தேதிகளில் இலவச டோக்கன்கள் ஆன்லைனில் வெளியாகும் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies