கோவை, மதுரை நகரங்களிலும் போதுமான அளவு மக்கள் தொகை இல்லை : மெட்ரோ ரயிலுக்கு சான்ஸ் இல்லை - மத்திய அரசு!
Jan 14, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை, மதுரை நகரங்களிலும் போதுமான அளவு மக்கள் தொகை இல்லை : மெட்ரோ ரயிலுக்கு சான்ஸ் இல்லை – மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிக்கையைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு, 2 நகரங்களிலும் போதுமான அளவு மக்கள் தொகை இல்லை எனத் தெரிவித்துள்ளது.

சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், ஒப்புதல் கேட்டு, அதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பி உள்ளது.

அதில் 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேலுள்ள நகரங்களில் மட்டுமே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் ஆனால் கோவையில் 15 லட்சத்து 84 ஆயிரம் பேரும், மதுரையில், 15 லட்சம் பேரும்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: Maduraikovaimetro trainThere is not enough population in Coimbatore and Madurai cities: No chance for metro rail - Central Government
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி : பாலக்கோடு பகுதியில் தலைவிரித்தாடும் கனிம வளக் கொள்ளை!

Next Post

கோவை : இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies