டெல்லி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளது - ஷேக் ஹசீனாவின் மகன்
Mar 20, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளது – ஷேக் ஹசீனாவின் மகன்

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாகவும், டெல்லி கார் வெடிப்புக்குச் சம்பவத்தில் வங்கதேசத்திற்கு தொடர்புள்ளதாகவும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸெத் ஜாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தனது தாயின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் தனது தாய் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் பயங்கரவாதிகள் அவரைக் கொன்றிருப்பார்கள் என்றும் கூறினார்.

ஷேக் ஹசீனா ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகளை வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் யூனுஸ் அரசாங்கம் விடுவித்துள்ளதாக வாஸெத் குற்றஞ்சாட்டி உள்ளார்.

2008 மும்பை தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா குழு, இப்போது வங்கதேசத்தில் சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொிவித்தார்.

டெல்லியில் நடந்த சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களுடன் லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளைக்கு நேரடி தொடர்பு இருப்பதாக வாஸெத் கூறியுள்ளார். தனது தாயாருக்கு எதிரான வழக்குகளில் நீதித்துறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் வாஸெத் குற்றஞ்சாட்டினார்.

Tags: Lashkar-e-Taiba also involved in Delhi attack: Sheikh Hasina's sonஷேக் ஹசீனாவின் மகன்
ShareTweetSendShare
Previous Post

புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Next Post

டிரம்புடனான மோதல் போக்குக்கு பின் முதல் முறையாக விருந்தில் கலந்து கொண்ட எலான் மஸ்க்!

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies