டெல்லி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளது - ஷேக் ஹசீனாவின் மகன்
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளது – ஷேக் ஹசீனாவின் மகன்

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாகவும், டெல்லி கார் வெடிப்புக்குச் சம்பவத்தில் வங்கதேசத்திற்கு தொடர்புள்ளதாகவும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸெத் ஜாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தனது தாயின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் தனது தாய் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் பயங்கரவாதிகள் அவரைக் கொன்றிருப்பார்கள் என்றும் கூறினார்.

ஷேக் ஹசீனா ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகளை வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் யூனுஸ் அரசாங்கம் விடுவித்துள்ளதாக வாஸெத் குற்றஞ்சாட்டி உள்ளார்.

2008 மும்பை தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா குழு, இப்போது வங்கதேசத்தில் சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொிவித்தார்.

டெல்லியில் நடந்த சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களுடன் லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளைக்கு நேரடி தொடர்பு இருப்பதாக வாஸெத் கூறியுள்ளார். தனது தாயாருக்கு எதிரான வழக்குகளில் நீதித்துறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் வாஸெத் குற்றஞ்சாட்டினார்.

Tags: ஷேக் ஹசீனாவின் மகன்Lashkar-e-Taiba also involved in Delhi attack: Sheikh Hasina's son
ShareTweetSendShare
Previous Post

புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Next Post

டிரம்புடனான மோதல் போக்குக்கு பின் முதல் முறையாக விருந்தில் கலந்து கொண்ட எலான் மஸ்க்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies