டெல்லி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளது - ஷேக் ஹசீனாவின் மகன்
May 10, 2026, 04:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளது – ஷேக் ஹசீனாவின் மகன்

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாகவும், டெல்லி கார் வெடிப்புக்குச் சம்பவத்தில் வங்கதேசத்திற்கு தொடர்புள்ளதாகவும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸெத் ஜாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தனது தாயின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் தனது தாய் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் பயங்கரவாதிகள் அவரைக் கொன்றிருப்பார்கள் என்றும் கூறினார்.

ஷேக் ஹசீனா ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகளை வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் யூனுஸ் அரசாங்கம் விடுவித்துள்ளதாக வாஸெத் குற்றஞ்சாட்டி உள்ளார்.

2008 மும்பை தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா குழு, இப்போது வங்கதேசத்தில் சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொிவித்தார்.

டெல்லியில் நடந்த சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களுடன் லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளைக்கு நேரடி தொடர்பு இருப்பதாக வாஸெத் கூறியுள்ளார். தனது தாயாருக்கு எதிரான வழக்குகளில் நீதித்துறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் வாஸெத் குற்றஞ்சாட்டினார்.

Tags: Lashkar-e-Taiba also involved in Delhi attack: Sheikh Hasina's sonஷேக் ஹசீனாவின் மகன்
ShareTweetSendShare
Previous Post

புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Next Post

டிரம்புடனான மோதல் போக்குக்கு பின் முதல் முறையாக விருந்தில் கலந்து கொண்ட எலான் மஸ்க்!

Related News

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் நியமனம்; நாளை பதவியேற்பு

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies