செங்கல்பட்டு : தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!
Jan 14, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செங்கல்பட்டு : தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி முதல் வண்டலூர் வரையிலான சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கைகளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags: செங்கல்பட்டுChengalpattu: Torchlight demonstration to protest the lack of electric lights on the National Highwayதேசிய நெடுஞ்சாலை
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : அளவுக்கு அதிகமாக வைத்திருந்த வெடி மருந்துகள் பறிமுதல்!

Next Post

ஈரோடு : கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி – பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies