நீர் பயன்பாட்டு வரி செலுத்தாத நிறுவனங்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர் பயன்பாட்டு வரி செலுத்தாத நிறுவனங்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்திய நிறுவனங்கள் 246 கோடி ரூபாய் வரி செலுத்தாத வழக்கில் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இணைத்துள்ளது.

தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை பயன்படுத்திய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், 246 கோடிக்கும் அதிகமான வரியை நிலுவையில் வைத்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியானது.

இதில் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இரண்டு குடிநீர் திட்டங்கள் மட்டும் 214 கோடி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நீர் பயன்பாட்டு வரி செலுத்தாத நிறுவனங்கள் விளக்கமளிக்க உத்தரவிட்டது.

மேலும், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தை இந்த வழக்கில் இணைத்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags: Madurai branch of the High Court orders companies that have not paid water usage tax to explainநீர் பயன்பாட்டு வரி
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : மேல் மலை கிராமங்களுக்குச் செல்லும் பிரதான மலை சாலையில் கடும் பனி மூட்டம்!

Next Post

ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி – ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக பேசிய பெற்றோர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies