AI ஒவ்வொரு மனிதரையும் செல்வந்தராக்கும் - எலான் மஸ்க் நம்பிக்கை
Jan 14, 2026, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

AI ஒவ்வொரு மனிதரையும் செல்வந்தராக்கும் – எலான் மஸ்க் நம்பிக்கை

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு மற்றும் Humanoid ரோபோக்கள் உலக வறுமையை போக்கி, ஒவ்வொருவரையும் செல்வந்தராக்கும் என உலக பணக்காரரான எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சவுதி முதலீட்டாளர் மன்றத்தில் பேசிய எலான் மஸ்க், தொழில்நுட்பம் காரணமாகப் பலருக்கு வேலை பறிபோகும் என்ற அச்சம் நிலவினாலும், AI மற்றும் ரோபோக்களின் முன்னேற்றங்கள் உலகளாவிய செழுமைக்கு வழிவகுக்கும் என்று ஆணித்தரமாகக் கூறினார்.

உலகத்தை வறுமையற்றதாக மாற்றப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதற்குத் தொழில்நுட்பம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என வலியுறுத்திய எலான் மஸ்க், AI மற்றும் Humanoid ரோபோக்கள் உண்மையில் வறுமையை ஒழிக்கும் என்று கூறினார்.

எதிர்காலத்தில் மக்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஒரு கட்டத்தில் பணத்தின் பயன்பாடு தேவையற்றதாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும், AI-யின் வளர்ச்சியால், மனிதர்கள் தங்கள் கவனத்தை விவசாயம் மற்றும் பிற அத்தியாவசியமற்ற பணிகளில் செலுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்தார்.

Tags: Elon muskAI technologyAI will make every human rich - Elon Musk believes
ShareTweetSendShare
Previous Post

அஸ்மிதா தடகள போட்டி – ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்!

Next Post

திருமங்கலம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த பள்ளி மினிவேன்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies