கங்கா மையா தமிழ் பாடலை கேட்டு ரசித்து கைத்தட்டிய பிரதமர் மோடி!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கங்கா மையா தமிழ் பாடலை கேட்டு ரசித்து கைத்தட்டிய பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்குத் தன்னை வரவேற்கும் வகையில் பாடப்பட்ட தமிழ் பாடலை ரசித்துக் கேட்டுக் கைத்தட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அங்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவரை வரவேற்கும் வகையில் கங்கா மையா என்ற தமிழ் பாடல் பாடப்பட்டது. இதனைப் பிரதமர் மோடி மெய்மறந்து கேட்டு ரசித்து, கைத்தட்டி பாராட்டினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் கங்கா மையா நிகழ்ச்சியைக் கண்டது தனக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது எனவும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் செல்லும் இடமெல்லாம் தமிழை புகழ்ந்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: PM Modiபிரதமர் மோடிதென்னாப்பிரிக்காPrime Minister Modi applauded the Tamil song Ganga Maiya after listening to it
ShareTweetSendShare
Previous Post

டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – ஆட்சியரிடம் புகார்!

Next Post

இமாச்சலப் பிரதேசத்தில் 1980ல் மாயமான நபர், 45 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies