இமாச்சலப் பிரதேசத்தில் 1980ல் மாயமான நபர், 45 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!
Sep 1, 2026, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் 1980ல் மாயமான நபர், 45 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 12:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட விபத்தினால் நினைவுகளை இழந்த நபருக்குச் சமீபத்தில் மீண்டும் தலையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக நினைவுகள் திரும்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள நாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரிக்கிராம். இவர், 1980ல் ஹரியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய இவருக்கு, ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு, நினைவுகள் முழுவதும் மறந்தது.

நினைவுகளை இழந்த ரிக்கிராம், மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் பகுதிக்குச் சென்று, அங்கு ரவி சௌத்ரி என்ற புதிய பெயருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

அங்கு ஒருவரை மணந்து, மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வந்த ரிக்கிராமுக்கு இவ்வளவு காலமும் அவருடைய பழைய வாழ்க்கை பற்றிய எந்த நினைவுகளும் வரவில்லை.

இதற்கிடையில், மகனைத் தேடிச் சலித்த அவரது பெற்றோர், அவர் உயிருடன் இருக்கிறார் என்று அறியாமலேயே இறந்துவிட்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கு மீண்டும் தலையில் சிறு காயம் ஏற்பட்டு, ஆச்சரியப்படும் விதமாக அவருடைய இழந்த நினைவுகள் திரும்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி, குழந்தைகள் மூலம் அவரது சொந்த ஊரில் உள்ள காபி கடையின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, அதன் மூலம் சில கிராம மக்களுடன் பேசிய ரிக்கிராம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்குச் சென்றார்.

நீண்ட நாட்கள் காணாமல் போன ரிக்கிராமை அவரது உடன்பிறந்தோர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: இமாச்சல பிரதேசம்A man who disappeared in 1980a remarkable story of his return home after 45 years
Share
Tweet
SendShare
Previous Post

கங்கா மையா தமிழ் பாடலை கேட்டு ரசித்து கைத்தட்டிய பிரதமர் மோடி!

Next Post

நியூயார்க் மேயரிடம் நகைச்சுவையாக பேசிய அதிபர் ட்ரம்ப்!

Related News

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies