தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என புகழ்பெற்றதுதான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்புக்கு பின் கோயம்பேட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த கோயம்பேடு பேருந்து நிலையம்தான் தனியாரிடம் ஒப்படைத்த மின்சார பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனையாக பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்….

போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 12 வருட ஒப்பந்தத்தில் மின்சார பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அதனை இயக்கும் ஓட்டுநர்களையும் தனியார் நிறுவனமே அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மின்சார பேருந்துகளை பராமரிப்பதற்கு மட்டும் அரசு பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக வியாசர்பாடி பணிமனையை மாதாவரத்திற்கும் அடுத்து பெரும்பாக்கம் பணிமனையை செம்மஞ்சேரிக்கும் மாற்றியது மாநகர போக்குவரத்து கழகம். தற்போது பூந்தமல்லி பணிமனையை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 6 மற்றும் 7வது நடைமேடைகளுக்கு மாற்றி உள்ளனர்.

கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் காலியாக பூந்தமல்லி வரை சென்று வழித்தடங்களில் இயங்குவதோடு, பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிபுரியும் பணிமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்காக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து துறையே நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் போது அதை தனியாரிடம் ஒப்படைப்பதால் செலவினங்கள் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பணிமனைகளை மாற்றுவதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் காலியாக ஓடும் பேருந்துகளால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையில் நடக்கும் இந்த மாற்றத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

Tags: Electric busMunicipal Transport Corporationtamil nadu governmentKoyambedu bus stand.Chennai's Koyambedu Bus StationKlampakkam Bus Station
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் இ – பேருந்துகளில் பாதுகாப்பு குறைபாடு? : ஷாக்கில் உறைந்த ஸ்கேன்டிநேவியன் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies