சிந்து நதி நீர் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் - இஷாக் தார்
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிந்து நதி நீர் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் – இஷாக் தார்

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் புலம்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால் சிந்து நதிப் படுகையிலிருந்து வரும் தண்ணீரை நம்பி 80 சதவீத விவசாயத்தை மேற்கொள்ளும் பாகிஸ்தான், கடுமையான நீர் பற்றாக்குறை அபாயங்களை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய இந்தோ – பசிபிக் மாநாட்டில் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், சிந்து நதி நீரானது அரசியலுக்காக ஆயுதமாகப் பயன்படுத்தப்படாமல், ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் வழங்கப்படாது எனக் கூறியுள்ள இந்தியா, ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indus River water should be a source of cooperation - Ishaq Darஇஷாக் தார்
ShareTweetSendShare
Previous Post

மதுரை : சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

Next Post

பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies