பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல்!
Mar 15, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2025, 07:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

சென்னையை அடுத்த ஆவடியில், விசிக சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது திடீரென மேடை ஏறிய பெண், பிரபாகரன் உயிரோடு இருக்கும் நிலையில், மாலை அணிவித்தது ஏன் என்று கேட்டதோடு ஒருமையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விசிக-வினர் அந்தப்பெண்ணை வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து இறக்கி, தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

காவல்துறையினர் பத்திரமாக அப்பெண்ணை மீட்ட நிலையில், விசிக பெண் நிர்வாகி ஒருவர் அந்த பெண்ணை முதுகில் தாக்கினார். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து விட்டு, அப்பெண்ணை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags: Prabhakaran was alive.women attacked in vck meetingChennaiavadivckmaaverrar dinam
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் அருகே பெண் வன்கொடுமை விவகாரம் – திமுக ஒன்றிய செயலாளருக்கு எதிராக அதிமுக ஆர்பாட்டம்!

Next Post

மசினகுடி அருகே மூதாட்டியை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies