மயிலாடுதுறை மாவட்டத்தில் 22, 000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்!
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 22, 000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 22 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோவில் பகுதியில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

மழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக 22 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆறுகள்,வடிகால் வாய்க்கால்களில் அதிகளவு நீர் செல்வதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு மேல் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கினால் பயிர் அழுகும் ஆபத்து ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும், விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைத்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இடுபொருள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: weather updatelow pressurerain warningMayiladuthurai districtChennai metro logical deptpaddy crops submergedSembanarkovil raintamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

ஊத்தங்கரையில் 3 நடுகற்கோயில் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறையினர் ஆய்வு!

Next Post

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – அணுசக்தி உள்ளிட்ட 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies