இலங்கையில் கடும் சேதத்தை ஏற்படுத்திய டிட்வா புயல் - டிசம்பர் 8 வரை கல்வி நிறுவனங்கள் மூடல்!
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையில் கடும் சேதத்தை ஏற்படுத்திய டிட்வா புயல் – டிசம்பர் 8 வரை கல்வி நிறுவனங்கள் மூடல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 1, 2025, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை திறக்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் இலங்கையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் மழையால் உருக்குலைந்த இலங்கையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படாது என அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags: sri lanka schools leavesri lanka college leaveimdheavy rainrain alertweather updatelow pressurerain warningsri lanka raintitwa cyclonesri lanka rain damage
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து – விமானி உயிரிழப்பு!

Next Post

சிவகங்கை அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் பலி – தலைவர்கள் இரங்கல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies