நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் - திருப்பூர் மேயர்
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் – திருப்பூர் மேயர்

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் எனத் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், பயன்படாத பாறை குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதனிடையே, பாறை குழிகளில் குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்செய்தியாளர்களிடம் பேசிய மேயர் தினேஷ்குமார், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், முதல்கட்டமாக அபராதமின்றி குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

அடுத்த மாதம் முதல் தரம்பிரித்து வழங்காத குப்பைகளைப் பெறக்கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும், இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க முடியாது என்றும், நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இடுவாய் மக்களுக்கு அங்குள்ள உண்மையை அம்பலப்படுத்துவேன் எனவும் மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Tags: I will expose the truth once the court verdict comes - Tiruppur Mayor
ShareTweetSendShare
Previous Post

கும்பாபிஷேக விழாவில் மயக்கமடைந்த பக்தர்கள்!

Next Post

தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பிரதமர் மோடி புகழாரம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies