கும்பாபிஷேக விழாவில் மயக்கமடைந்த பக்தர்கள்!
Jul 23, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கும்பாபிஷேக விழாவில் மயக்கமடைந்த பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகின் முதன்முதலில் தோன்றிய ஸ்தலமாகவும், உலக புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் விழா நடைபெறுவதற்கு முக்கிய கோயிலாகவும் ஆதி கும்பேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 27ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கின.

எட்டு கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.

தொடர்ந்து கோயில் விமான கோபுர கலசம் உட்பட பரிவார தெய்வ கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி செழியன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு சிலர் மயக்கமடைந்தால் பதற்றம் நிலவியது. மயக்கமடைந்த முதியவர் மற்றும் பெண் ஆகியோரை கோயில் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கும்பாபிஷேக விழாவில் ஏன் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எதிர்பாராமல் நடந்த சம்பவம் என அலட்சியமாக அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து சென்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மகா சபை நிர்வாகி நிரஞ்சன், கோயில் கும்பாபிஷேக விழாவிற்காகப் பாஸ் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், நிறைய பேர் விஐபி பாஸ் பெற்று உள்ளே சென்றதாகவும் குற்றம்சாட்டினார்.

மூத்த குடிமக்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், எந்த ஒரு கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும், அந்த இடத்தில் தீயணைப்புத்துறை, மருத்துவ முகாம், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவைகளை அரசு அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: மயக்கமடைந்த பக்தர்கள்Devotees fainted during the Kumbabhishekam ceremony
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் கனமழை : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்!

Next Post

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் – திருப்பூர் மேயர்

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies