கும்பாபிஷேக விழாவில் மயக்கமடைந்த பக்தர்கள்!
Sep 6, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கும்பாபிஷேக விழாவில் மயக்கமடைந்த பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகின் முதன்முதலில் தோன்றிய ஸ்தலமாகவும், உலக புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் விழா நடைபெறுவதற்கு முக்கிய கோயிலாகவும் ஆதி கும்பேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 27ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கின.

எட்டு கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.

தொடர்ந்து கோயில் விமான கோபுர கலசம் உட்பட பரிவார தெய்வ கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி செழியன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு சிலர் மயக்கமடைந்தால் பதற்றம் நிலவியது. மயக்கமடைந்த முதியவர் மற்றும் பெண் ஆகியோரை கோயில் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கும்பாபிஷேக விழாவில் ஏன் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எதிர்பாராமல் நடந்த சம்பவம் என அலட்சியமாக அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து சென்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மகா சபை நிர்வாகி நிரஞ்சன், கோயில் கும்பாபிஷேக விழாவிற்காகப் பாஸ் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், நிறைய பேர் விஐபி பாஸ் பெற்று உள்ளே சென்றதாகவும் குற்றம்சாட்டினார்.

மூத்த குடிமக்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், எந்த ஒரு கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும், அந்த இடத்தில் தீயணைப்புத்துறை, மருத்துவ முகாம், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவைகளை அரசு அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: Devotees fainted during the Kumbabhishekam ceremonyமயக்கமடைந்த பக்தர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதியில் கனமழை : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்!

Next Post

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் – திருப்பூர் மேயர்

Related News

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies