சிம்பரம் அருகே பொய் புகார் அளித்த அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தன்!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிம்பரம் அருகே பொய் புகார் அளித்த அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தன்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரத்தில் அண்ணன் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிம்பரம் அருகே காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்- தமிழரசி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகக் கோபாலகிருஷ்ணன் தமிழரசியை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

இந்தநிலையில், தமிழரசி அளித்த பாலியல் புகாரில், கோபாலகிருஷ்ணன் சகோதரர்களான பாலகிருஷ்ணன், முருகானந்தன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த பாலகிருஷ்ணன், தமிழரசியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

தங்களது வீட்டை அபகரிக்கும் நோக்கும் தன் மீது பொய் புகார் அளித்ததால், தமிழரசியை கொலை செய்ததாகப் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags: Koluzundhan who arrested his sister-in-law for filing a false complaint
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை நிச்சயம் தீபம் ஏற்றப்படும் – மனுதாரர் ராம ரவிக்குமார்

Next Post

பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்கிறார்கள் – மோகன் பாகவத்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies