ஹாங்காங்கின் மிகப்பெரிய லாண்டா தீவை 21 மணி நேரத்தில் நீந்தி இருவர் சாதனை!
Jan 14, 2026, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஹாங்காங்கின் மிகப்பெரிய லாண்டா தீவை 21 மணி நேரத்தில் நீந்தி இருவர் சாதனை!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹாங்காங்கின் மிகப்பெரிய தீவான லாண்டா தீவை 21 மணி நேரத்தில் நீந்திச் சென்று இருவர் சாதனை படைத்துள்ளனர்.

லாண்டாவ் தீவில் என்கோப் பிங் மலை உச்சியில் பிரம்மாண்டமான வெண்கல புத்தர் சிலை மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.

ஹாங்காங்கின் மிகப் பெரிய தீவான லாண்டா தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த தீவை சுற்றி வரும் மாரத்தான் நிச்சல் போட்டி நடைபெற்றது.

சவாலான கடல் பரப்பு, அதிக அலைகள், மாறி வரும் நீரோட்டங்கள் போன்ற காரணங்களால் போட்டியில் கலந்து கொண்டன பலரும் தசைப் பிடிப்பு, மயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பாதியில் வெளியேறினர்.

பிரிட்டனை சேர்ந்த சைமன் ஹாலிடே தொடர்ந்து 20 மணி நேரம் 56 நிமிடங்களில் நீந்தி முதலிடம் பிடித்தார்.

இதேபோல் எடி ஹூ என்ற அமெரிக்காவை சேர்ந்த பெண் 21 மணி நேரம் 28 நிமிடங்கள் நீச்சலடித்து, லாண்டா தீவைச் சுற்றி நீந்திய முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.

தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீரில் இருந்தும், இந்த வீரர்கள் தங்கள் இலக்கை அடைந்தது நீச்சல் போட்டியில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

Tags: ஹாங்காங்Two people set a record by swimming across Hong Kong's largest islandLandain 21 hoursஹாங்காங்கின் மிகப்பெரிய தீவான லாண்டா தீவு
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Next Post

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவு – திரைத்துறையினர் அஞ்சலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies