உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு - கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
Jan 14, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு – கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி உறையூரில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது. பரம்பரை, பரம்பரையாகப் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்குக் கடனுதவி வழங்க உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாநகர் உறையூரில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகள் சுத்தமான பருத்தி நூலில் மட்டுமே தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நுணுக்கமான வடிவமைப்புடன் வெப்பம் மற்றும் குளிரையும் தாங்கக் கூடியதாக மட்டுமல்லாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாகவும் இந்தப் பருத்தி சேலைகள் விளங்கிவருகின்றன.

தனித்துவமிக்க இந்தப் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது அச்சேலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022ம் ஆண்டு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், தரவுகள், புள்ளிவிவரங்கள், சேலைகளின் மாதிரிகள் என மத்திய அரசு கோரிய அனைத்துவிதமான விவரங்களும் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

உறையூர் பருத்தி சேலையின் விற்பனை கடந்த காலங்களில் குறைந்து வந்ததன் விளைவால், பலர் இத்தொழிலை விட்டே வெளியேறிவிட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்தப் புவிசார் குறியீடு மீண்டும் அவர்கள் சேலை உற்பத்தி செய்யும் தொழிலுக்குள் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும் மறுபுறம் கைத்தறி பருத்தி நூலால் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை விற்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பருத்தி சேலையை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில், தங்களின் தொழிலைப் பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் கடன் வழங்கி உதவ வேண்டும் எனவும் பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடுஉற்பத்தியாளர்கள்newsTodayபுவிசார் குறியீடுGeographical Indication for Uraiyur sarees - Manufacturers request for loan assistance
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு!

Next Post

ஜனரஞ்சக தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies