வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது - அமித் ஷா
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க தேர்தலோடு தொடர்புபடுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு நிறைவு குறித்து மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

இரு அவைகளிலும் வந்தே மாதரம் குறித்த விவாதம் எதிர்கால சந்ததியினருக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், மகிமையையும் புரிந்துகொள்ள உதவும் என்றும் அவர் கூறினார்.

மேற்கு வங்க தேர்தலோடு தொடர்புபடுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும் வந்தே மாதரம் என முழங்கியவர்களை இந்திரா சிறையில் அடைத்தார் என கூறிய அவர், தன் இன்னுயிரை தியாகம் செய்யும் போது எல்லையில் ராணுவத்தினர் எழுப்பும் ஒரே முழக்கம் வந்தே மாதரம் எனத் தெரிவித்தார்.

Tags: Amith shaஅமித் ஷாநாடாளுமன்றம்Commitment to Vande Mataram is very important - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் வழக்கு – தலைமை செயலாளருக்கு ஆணை!

Next Post

தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் மிரட்டலா? – அண்ணாமலை கேள்வி!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies