சென்னை : கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை : கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பூந்தமல்லியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

சென்னை பூந்தமல்லியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் தனியார் கல்வி குழுமம் சார்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் ஆரம்பகட்ட பணியாக, அங்குள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு கீழே உள்ள மணல் பொக்லைன் இயந்திரம் மூலம் எடுக்கப்படும் நிலையில், திடீரென கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பு பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தனியார் கல்வி நிறுவனம் சார்பில் கட்டப்படும் கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்தவில்லை என்றும், இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினர்.

கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து மணலை தோண்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் கூறினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Tags: ChennaiAssassination of the doctor! : Women protest on the streets!Poonamallee.women protestillegal mining of mineral resources.
ShareTweetSendShare
Previous Post

தலைவராக வருபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் என்ன என்பதை தெரிந்த பேச வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

துணிவை தூண்டிய பாரதியாரின் கவிதைகள் – பிரதமர் மோடி புகழாரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies