சென்னை : கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!
Jun 13, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை : கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பூந்தமல்லியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

சென்னை பூந்தமல்லியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் தனியார் கல்வி குழுமம் சார்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் ஆரம்பகட்ட பணியாக, அங்குள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு கீழே உள்ள மணல் பொக்லைன் இயந்திரம் மூலம் எடுக்கப்படும் நிலையில், திடீரென கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பு பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தனியார் கல்வி நிறுவனம் சார்பில் கட்டப்படும் கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்தவில்லை என்றும், இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினர்.

கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து மணலை தோண்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் கூறினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Tags: ChennaiAssassination of the doctor! : Women protest on the streets!Poonamallee.women protestillegal mining of mineral resources.
ShareTweetSendShare
Previous Post

தலைவராக வருபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் என்ன என்பதை தெரிந்த பேச வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

துணிவை தூண்டிய பாரதியாரின் கவிதைகள் – பிரதமர் மோடி புகழாரம்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies