திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமான பெண்கள் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர்.

மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக நண்பகல் ஒரு மணிக்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் பள்ளி பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 5 மணி நேரத்திற்கும்மேல் தாமதம் ஆனதால் அதுவரை பெண்கள் காக்க வைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்த பெண்கள், நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அத்துடன் தனியார் பள்ளி பேருந்துகள், மாணவர்களை அழைத்துச் செல்ல புறப்பட்டதால் நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags: tiruvannamalaiwomen returned disappointedமகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் – சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

Next Post

எங்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை? – அமைச்சர்களை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies