முத்தரையரின் தபால் தலையை வெளியிட பிரதமர் மோடிதான் காரணம் - சி.பி.ராதாகிருஷ்ணன்
Jan 14, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

முத்தரையரின் தபால் தலையை வெளியிட பிரதமர் மோடிதான் காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசியவர்,

“பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது என்றும் அவரின் தபால் தலையை வெளியிடப் பிரதமர் மோடிதான் காரணம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

திருச்சி உள்ளிட்ட பகுதிகளை ஆண்ட முத்தரையர் 14 போர்களில் பங்கேற்று தோல்வியை சந்திக்கவில்லை என்றும் நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்று கூறிய சி.பி.ராதாகிருஷ்ணன் ஆங்கிலேய ஆட்சியில் இழந்த பெருமைகளை பிரதமர் மோடி மீட்டெடுத்து வருகிறார் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: Prime Minister Modi is the reason for releasing the postage stamp of Mutharaya - C.P. RadhakrishnanTamil NadubjpnewsTodayTn news
ShareTweetSendShare
Previous Post

திருமண நாளை கொண்டாடிய ரோகித் சர்மா – ரித்திகா தம்பதி!

Next Post

இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies