சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை கண்டுபிடித்த சிபிஐ!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை கண்டுபிடித்த சிபிஐ!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகளால் மக்கள், பணத்தை இழந்து வருவது தொடர்பான தகவல்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆப்ரேஷன் சக்ரா – வி என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், அனைத்து வழக்குகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

111 போலி நிறுவனங்கள் மோசடிக்கு மையப்புள்ளியாக இருந்ததாகவும், இந்த நிறுவனங்கள் மூலம் நுாற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த வழக்குகள் தொடர்பாக 27 இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய 2 இந்தியர்கள் வங்கி கணக்குகள் வெளிநாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ஆன்லைன் சைபர் கிரைம் மோசடியில் சர்வதேச நெட்வொர்க் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Tags: IndiacbinewsTodayCBI has discovered the largest cybercrime network operating internationally
ShareTweetSendShare
Previous Post

இமயமலைக்கு ரெட் அலர்ட் : மொத்த இந்தியாவுக்கும் நிலநடுக்க ஆபத்து?

Next Post

திமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies