ரூ. 5 கோடி அளவிற்கு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 5 லட்சம் அபராதமா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ. 5 கோடி அளவிற்கு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 5 லட்சம் அபராதமா? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 18, 2025, 06:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனிம வள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், 5 கோடி ரூபாய் அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பதில் என்ன பயன் உள்ளது என கேள்வி எழுப்பினர்.

அரசின் நிர்வாகமே பாதிக்கப்படும் அளவிற்கு கனிம வள கொள்ளையர்கள் மாஃபியாக்களாக செயல்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகள் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழகம் முழுவதும் சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: madras high courttamil nadu governmentillegal mining of mineral resources.
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத சதி : NIA குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் என்ன?

Next Post

திருவண்ணாமலை தீப மலையில் பிராயசித்த பூஜை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies