அலங்காநல்லூர் : கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு : ஆர்டிஐ தகவல் - கிராம மக்கள் அதிர்ச்சி!
Jan 14, 2026, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலங்காநல்லூர் : கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு : ஆர்டிஐ தகவல் – கிராம மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலங்காநல்லூர் அருகே கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ-ல் வெளியான தகவலால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள கிழக்கு தெருவில் புதியதாகக் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், புதியதாகக் கால்வாய் அமைக்காமல், கால்வாய் கட்டியதாக ஊராட்சி சார்பில் பணம் எடுக்கப்பட்டதை அறிந்த கோபி என்ற இளைஞர், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்.

ஆனால், அதிகாரிகள் பதில் அளிக்காததால் ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டுள்ளார். அதில், கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரருக்கு அதற்கான நிதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபி, கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், முறையாக பணிகளை செய்யாத அதிகாரிகள், ஒப்பந்ததரார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: newsTodayRTIAlanganallur: Funds released for unconstructed sewerage canal: RTI information - Villagers shockedஆர்டிஐ தகவல்
ShareTweetSendShare
Previous Post

ஜெயங்கொண்டம் : சிவன் கோவில் மரகதலிங்கம் திருடப்பட்ட சம்பவம் – பக்தர்கள் அதிர்ச்சி

Next Post

சென்னை : ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள்!

Related News

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies