ராணிப்பேட்டை : முக்கிய அதிகாரிகளுக்கு நிரந்தர முகாம் குடியிருப்பு இல்லாத அவலம்!
Jan 14, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணிப்பேட்டை : முக்கிய அதிகாரிகளுக்கு நிரந்தர முகாம் குடியிருப்பு இல்லாத அவலம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நிரந்தர முகாம் குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிக்கப்பட்டு, 36வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணிப்பேட்டையை தனி மாவட்டமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற்றன.

பின்னர், ஆட்சி மாற்றம் காரணமாகப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிரந்தர முகாம் குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை.

மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு நிரந்தர குடியிருப்பு முகாம்களைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டுமென மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Ranipet key officials face the problem of not having a permanent camp residence
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

Next Post

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகப் பல திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டது – எடப்பாடி பழனிசாமி

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies