அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகப் பல திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டது - எடப்பாடி பழனிசாமி
Sep 6, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகப் பல திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டது – எடப்பாடி பழனிசாமி

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகப் பல திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் மூலம் பயனடைந்த இளைஞர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

அப்போது பேசிய பயனாளர் ஒருவர் கொரோனா காலகட்டத்தில் அனைத்து மாநிலங்களும் தத்தளித்துக் கொண்டிருந்த போது தங்களுக்கு மட்டும் எப்படி ஆல்பாஸ் போட வேண்டும் என்ற எண்ணம் வந்தது எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் காலம் கடந்துவிட்டால் அதனை திரும்ப அடைய முடியாது என்பதாலும், மாணவர்களின் மனம் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் அந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

இதைப் போலவே அம்மா உணவகம், விலையில்லா மடிக்கணினி திட்டம் எனப் பயனாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Tags: The DMK government has frozen many projects for the sole reason that they were started during the AIADMK regime - Edappadi Palaniswami
Share
Tweet
SendShare
Previous Post

ராணிப்பேட்டை : முக்கிய அதிகாரிகளுக்கு நிரந்தர முகாம் குடியிருப்பு இல்லாத அவலம்!

Next Post

உள்நாட்டு எதிர்ப்பால் தவித்து வரும் அசிம் முனீர்!

Related News

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies