ராமேஸ்வரம் : கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்டு தர கோரிக்கை!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமேஸ்வரம் : கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்டு தர கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலுக்குள் மாயமான மீனவரை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர், ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் அடுத்த சிவகாமி நகரை சேர்ந்த கணேசன் என்பவர், நேற்று கடலுக்குச் சென்றபோது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து மாயமானார்.

கணேசனை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், டோக்கன் வழங்கும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

கணேசனை கண்டுபிடிக்கும் வரை கடலுக்குச் செல்ல யாருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Tags: Rameswaram: Request to rescue missing fisherman who fell into the sea
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : 75 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் – ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

Next Post

கள்ளக்குறிச்சி : திமுக எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியல்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies