வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை - சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்
Mar 19, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை – சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியேறியதாகவும் சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றிய ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் வன்முறை வெடித்தது.

இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு இசை நிகழ்ச்சிக்காகச் சென்ற மேற்குவங்கத்தை சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தாம் எதிர்கொண்ட பயங்கர அனுபவங்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் தேதி வங்கதேசம் சென்றபோது நிலைமை சாதாரணமாக இருந்தது என்றும், பின்னர் நிலைமை மோசமடைந்ததால் இந்தியன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று உள்ளூர்வாசிகள் அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

மேலும், வங்காள மொழியை பேசியதால் ஒரு வழியாக உயிர் தப்பித்து வந்ததாகவும் இசைக் கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்துள்ளார்.

Tags: BangaladeshIndians are not safe in Bangladesh - Sarod musician Shiraz Ali Khan
ShareTweetSendShare
Previous Post

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

Next Post

திருப்பரங்குன்றத்தில் குழந்தைகள், பெண்களை கைது செய்த போலீசார்!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies