வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை - சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்
Apr 22, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை – சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியேறியதாகவும் சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றிய ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் வன்முறை வெடித்தது.

இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு இசை நிகழ்ச்சிக்காகச் சென்ற மேற்குவங்கத்தை சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தாம் எதிர்கொண்ட பயங்கர அனுபவங்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் தேதி வங்கதேசம் சென்றபோது நிலைமை சாதாரணமாக இருந்தது என்றும், பின்னர் நிலைமை மோசமடைந்ததால் இந்தியன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று உள்ளூர்வாசிகள் அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

மேலும், வங்காள மொழியை பேசியதால் ஒரு வழியாக உயிர் தப்பித்து வந்ததாகவும் இசைக் கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்துள்ளார்.

Tags: BangaladeshIndians are not safe in Bangladesh - Sarod musician Shiraz Ali Khan
ShareTweetSendShare
Previous Post

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

Next Post

திருப்பரங்குன்றத்தில் குழந்தைகள், பெண்களை கைது செய்த போலீசார்!

Related News

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies