தாயும், மகளும் வளர்க்கும் காளை : ஜல்லிக்கட்டு களத்திற்கு தயாராகும் "சித்தன்"!
Jan 14, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாயும், மகளும் வளர்க்கும் காளை : ஜல்லிக்கட்டு களத்திற்கு தயாராகும் “சித்தன்”!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளைகள் தயாராகி வருகின்றன. உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை தயார்படுத்தும் பணியில் தாயும் மகளும் ஈடுபட்டுள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

பொங்கல் திருநாளை ஒட்டி உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு களைகட்டுவது வழக்கம். அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறிப் பாயக் காளைகள் தயாராகி வருகின்றன. அதிலும் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை தயார்படுத்தும் பணியில் தாயும் மகளும் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை பாலமேடு வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – மஞ்சுளா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மகள் அழகு பிரியாவும் தாய் மஞ்சுளாவும் ஜல்லிக்கட்டு மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக வீர தீரத்துடன் காளையை வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைக்குத் தங்களது குலதெய்வம் பெயரில் சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் எனப் பெயரிட்டுள்ளனர்.

குழந்தையிடம் நெருக்கமாகப் பேசிப் பழகுவதுபோல் தங்களது ஜல்லிக்கட்டு காளையை பராமரித்து வளர்த்து வருகின்றனர். “எங்கள் குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இல்லை, அனைவருக்குமே பெண் குழந்தைகள் அதனால் இந்த ஜல்லிக்கட்டு காளை எங்களுக்குக் குடும்ப வாரிசு” என உணர்ச்சி பொங்க கூறுகிறார்

அழகுபிரியா. மக்காச்சோளம், புண்ணாக்கு, பிஸ்கட், வாழைப்பழம், வைக்கோல், கடலைச் செடி எனக் காளைக்கு உணவளிக்க ஜல்லிக்கட்டுக்கு சீறிப் பாயத் தயாராகி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் களம் கண்ட சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் காளை வீரர்களிடம் சிக்காமல் எகிறி குதித்து வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.

30 ஜல்லிக்கட்டுகளிலும் அழகு பிரியா தனது தந்தையுடன் நேரடியாக வாடிவாசல் சென்று காளையை களமாட வைத்துள்ளார். இந்தக் காளை மட்டுமின்றி மேலும் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளையும் அழகுபிரியா, அவரது தாய் மஞ்சுளா உள்ளிட்டோர் வளர்த்து வருகின்றனர்.

தற்போது சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் காளை ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் நிலையில், அது மீண்டும் சீறிப் பாய்வதை காண தாய், மகள் மட்டுமின்றி பலரும் காத்திருக்கின்றனர்.

Tags: ஜல்லிக்கட்டுMother and daughter raise a bull: "Sithan" prepares for the Jallikattu arenaJallikkatu
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச தேர்தல் : பிரதமர் கனவில் நாடு திரும்பும் கலிதா மகன்!

Next Post

Epstein Files-ல் ட்ரம்ப் புகைப்படம் மாயம் : அதிர்ச்சி தரும் எப்ஸ்டீனின் அரச குடும்ப தொடர்புகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies