ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் - நிதின் நபின்
Jan 14, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் – நிதின் நபின்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவினர் ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அளவிலான உயர் பொறுப்பை பெற்றபின் அவர் முதன்முறையாக பீகார் சென்றார். பட்னாவில் அவர் நடத்தி ROAD SHOW-வில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்துகொண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் வெற்றிப்பெற எந்த குறுக்கு வழியும் இல்லை என தெரிவித்தார். அரசியல் என்பது பொறுமை, அர்ப்பணிப்பு, விடா முயற்சி உள்ளிட்டவை தேவைப்படும் நீண்ட தூர பந்தயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாஜகவினர் அனைவரும் முழுநேர ஊழியர்களாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.

Tags: rahul gandhiBiharBJP National Working President Nitin Nabinpart-time politician.
ShareTweetSendShare
Previous Post

துருக்கியில் விமான விபத்து – லிபியா ராணுவ தளபதி பலி!

Next Post

அமெரிக்க செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – தற்சார்பு இந்தியாவின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies