முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு!
Jan 14, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அணை பலம் இழந்து விட்டதாக கூறி கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்த நிலையில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையில் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, 2011ம் ஆண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அணை உறுதியாக உள்ளதாக சான்றிதழ் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியாக நீரை தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, முல்லைப் பெரியாறு அணையில் மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தண்ணீரில் மறைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பகுதிகளை ரிமோட் கன்ட்ரோல் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

Tags: Mullaperiyar Damremote-controlled submersible.Central Geological Survey scientists
ShareTweetSendShare
Previous Post

அனைத்து இந்திய மொழிகளையும் போற்றும் மோடி அரசு -நயினார் நாகேந்திரன்

Next Post

பைபிளில் கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற ஸ்டாலின் பேச்சை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் – தமிழிசை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies