வரதட்சனையாக பாகிஸ்தானை தர வேண்டும் - திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணிடம் கேட்ட வாஜ்பாய்!
Jan 13, 2026, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரதட்சனையாக பாகிஸ்தானை தர வேண்டும் – திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணிடம் கேட்ட வாஜ்பாய்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவுகூரும் வகையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாய் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி 1999 இல் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு பேருந்தில் சென்றதை குறிப்பிட்டார். பயணத்தின் போது சக தலைவர்களுடன் வாஜ்பாய் பேசியதை கண்டு ஈர்க்கப்பட்ட பாகிஸ்தான் பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாஜ்பாயிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு வரதட்சணையாக காஷ்மீரை தர வேண்டும் என பெண் நிபந்தனை விதித்ததாகவும், சிரித்து கொண்டே பதிலளித்த வாஜ்பாய், திருமணம் செய்து கொள்ள தயார், ஆனால் முழு பாகிஸ்தானையும் வரதட்சனையாக தர சம்மதமா’ என்று கேட்டதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சி தலைவர்களை விமர்சிக்கும் போதும், கண்ணியமான முறையிலேயே வாஜ்பாய் விமர்சித்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

Tags: Pakistan as dowry.kashmir as dowryvajpayee marriageuttar pradeshLucknowminister rajnath singhformer prime minister vajpayeePakistani woman
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நெருங்கும் பொங்கல் பண்டிகை : தயாராகும் மண் பானைகள் – களைகட்டும் விற்பனை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies