லலித் மோடி, விஜய் மல்லையாவை நாடு கொண்டு வர நடவடிக்கை - மத்திய அரசு தகவல்!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லலித் மோடி, விஜய் மல்லையாவை நாடு கொண்டு வர நடவடிக்கை – மத்திய அரசு தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் இருந்து தப்பியோடிய லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் லண்டனில் ஒன்றாகப் பார்ட்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர்களை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில் 70வது பிறந்த நாளைக் கொண்டாடிய விஜய் மல்லையாவுக்கு, லலித் மோடி லண்டனில் ஒரு பிரம்மாண்டமான பார்ட்டி அளித்தார். இந்த விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் லலித் மோடி கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தாங்கள் இந்தியாவின் மிகப்பெரிய தப்பியோடிய குற்றவாளிகள் என்று ஏளனமாகப் பேசுகிறார். இந்திய இணையதளத்தில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்புவோம் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோரை நாடு கடத்த உறுதிபூண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

Tags: Lalit ModiVijay Mallya birthday partyLondonMinistry of External Affairsvijay mallyaRandhir Jaiswal
ShareTweetSendShare
Previous Post

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!

Next Post

அன்னூர் அருகே குழந்தையை கடத்தலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இருவர் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies