அன்னூர் அருகே குழந்தையை கடத்தலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இருவர் கைது!
Jan 14, 2026, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்னூர் அருகே குழந்தையை கடத்தலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் அன்னூர் அருகே குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி உள்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இம்ரான் – பர்வினா தம்பதியின் 5 வயது ஆண் குழந்தைதான் கடத்தப்பட்டிருந்தது.

குழந்தையை காணாமல் பெற்றோர் பரிதவித்த நிலையில், இம்ரான் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், குழந்தையை கடத்திவிட்டதாகவும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுதாகவும் கூறியுள்ளார்.

அதிர்ச்சியும், பயமும் அடைந்த இம்ரான் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துப்பு துலக்கியதில், குழந்தையை கடத்தியவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டதோடு, வடமாநில தொழிலாளர்கள் இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுலைமான் அலி, அப்துல்ஹக் என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags: OraikkalpalayamcoimbatorePalakkadAnnurmigrant workers arrestedchild kidnapped
ShareTweetSendShare
Previous Post

லலித் மோடி, விஜய் மல்லையாவை நாடு கொண்டு வர நடவடிக்கை – மத்திய அரசு தகவல்!

Next Post

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை முதல்வர் வேடிக்கை பார்க்கக்கூடாது? – நயினார் நாகேந்திரன்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies