இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை – இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவில் தனது கணவருக்கு முறையாகச் சிகிச்சை தராமல் அலைக்கழித்துக் கொன்று விட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில் வசித்து வருகிறார்கள். அப்படி, கனடாவில் வசித்து வந்தவர் தான் 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமார்.

இவருக்குச் சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இருந்த போதிலும், அவருக்கு உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை.

சுமார் 8 மணி நேரம் அவரை காக்க வைத்துள்ளனர். இறுதியில் சிகிச்சைக்கு அழைத்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் நெஞ்சுவலி அதிகரித்துக் கொண்டே போவதாகச் சொன்னதாகவும், ஆனால் மருத்துவர்கள் அதைக் கண்டு கொள்ளாததால் அவரை இழந்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags: A Canadian hospital mistreated an Indian patient by delaying treatmentCanadian hospital mistreated and neglected an Indian patient – ​​a woman of Indian origin makes the ccusation!
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு – 5 பேர் கைது!

Next Post

நகை கடையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies