இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றச்சாட்டு!
Apr 22, 2026, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை – இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவில் தனது கணவருக்கு முறையாகச் சிகிச்சை தராமல் அலைக்கழித்துக் கொன்று விட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில் வசித்து வருகிறார்கள். அப்படி, கனடாவில் வசித்து வந்தவர் தான் 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமார்.

இவருக்குச் சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இருந்த போதிலும், அவருக்கு உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை.

சுமார் 8 மணி நேரம் அவரை காக்க வைத்துள்ளனர். இறுதியில் சிகிச்சைக்கு அழைத்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் நெஞ்சுவலி அதிகரித்துக் கொண்டே போவதாகச் சொன்னதாகவும், ஆனால் மருத்துவர்கள் அதைக் கண்டு கொள்ளாததால் அவரை இழந்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags: A Canadian hospital mistreated an Indian patient by delaying treatmentCanadian hospital mistreated and neglected an Indian patient – ​​a woman of Indian origin makes the ccusation!
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு – 5 பேர் கைது!

Next Post

நகை கடையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!

Related News

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies