இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றச்சாட்டு!
Aug 7, 2026, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை – இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 01:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனடாவில் தனது கணவருக்கு முறையாகச் சிகிச்சை தராமல் அலைக்கழித்துக் கொன்று விட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில் வசித்து வருகிறார்கள். அப்படி, கனடாவில் வசித்து வந்தவர் தான் 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமார்.

இவருக்குச் சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இருந்த போதிலும், அவருக்கு உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை.

சுமார் 8 மணி நேரம் அவரை காக்க வைத்துள்ளனர். இறுதியில் சிகிச்சைக்கு அழைத்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் நெஞ்சுவலி அதிகரித்துக் கொண்டே போவதாகச் சொன்னதாகவும், ஆனால் மருத்துவர்கள் அதைக் கண்டு கொள்ளாததால் அவரை இழந்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags: A Canadian hospital mistreated an Indian patient by delaying treatmentCanadian hospital mistreated and neglected an Indian patient – ​​a woman of Indian origin makes the ccusation!
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் : கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு – 5 பேர் கைது!

Next Post

நகை கடையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies