சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனத்திடம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சென்னை பாரிமுனையில் இருந்து தலைமைச் செயலகம் வரை பேரணி செல்லவிருப்பதாகத் தூய்மைப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதனைத் தடுப்பதற்காக அப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில், என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஆங்காங்கே திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சீருடை அணியாத போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளர்களிடம் அராஜக போக்குடன் நடந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை சாலைகளில் தரதரவென இழுத்தும், குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்தனர்.

Tags: தூய்மை பணியாளர்கள் போராட்டம்Chennai: Sanitation workers protest demanding permanent employment
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் பவனி – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Next Post

தொடர் விடுமுறை – கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies