கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!
Mar 19, 2026, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வரும் கனரக வாகனங்களுக்குத் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தமிழகத்திலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டத்தின் மாநில எல்லையான படந்தாலுமூடு சோதனைச்சாவடியில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிறகு அனுமதி வழங்கப்படுகிறது.

Tags: கேரளாபறவைக் காய்ச்சல்Following the bird flu outbreak in Kerala: Intensive surveillance at the Tamil Nadu borders
ShareTweetSendShare
Previous Post

சாலையில் தடுக்கி விழுந்த பெண் மீது லாரி மோதி உயிரிழப்பு!

Next Post

நாமக்கல் : ஒரு முட்டையின் கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம்!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies