தமிழக மணல் குவாரிகளில் 4,730 கோடி வரை ஊழல் - லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!
Jan 14, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மணல் குவாரிகளில் 4,730 கோடி வரை ஊழல் – லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 07:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மணல் குவாரிகளில் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களின் அடிப்படையில், தமிழக மணல் குவாரிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட குவாரி ஒப்பந்தங்களில் சுரங்க விதிகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கான்பூர் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 21 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 12 புள்ளி 10 ஏக்கர் பரப்பளவில் மணல் எடுக்க அனுமதி பெற்றிருந்த நிலையில், சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 439 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊழல் தொடர்பாக உடனடியாக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Enforcement DirectorateDirectorate of Vigilance and Anti-Corruption.advocate filed a complaintTamil Nadu's sand quarries.
ShareTweetSendShare
Previous Post

டிஜிபி நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் – எடப்பாடி பழனிசாமி

Next Post

சென்னை விமான நிலையத்தில் காரில் ஏறும்போது தடுமாறிய தவெக தலைவர் விஜய்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies