திருவள்ளூர் : 125 நாள் வேலை - பிரதமருக்கு நன்றி தெரிவித்து தெருமுனை கூட்டம்!
Mar 19, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் : 125 நாள் வேலை – பிரதமருக்கு நன்றி தெரிவித்து தெருமுனை கூட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்பாக்கத்தில் பாஜக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள், கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஐந்து சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் எடுத்துக் கூறினர்.

மேலும், நூறு நாள் பணிக்கு வழங்கப்படும் பணத்தை, திமுக அரசுப் பணியாளர்களுக்கு முறையாக வழங்காமல் மோசடி செய்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags: bjpThiruvallur: 125 days of work - Street corner meeting held to thank the Prime Minister125 நாள் வேலை
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : 60 நாட்களாக சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றம்!

Next Post

உக்ரைன் வளர்ச்சி பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விருப்பம் – அதிபர் டிரம்ப்

Related News

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies