திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல் - கிராம மக்கள் குற்றச்சாட்டு!
Mar 19, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல் – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளதாரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தின் அனுமதி சீட்டை வைத்து மர்மநபர்கள் கிராவல் மண் கடத்தி செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கிளாதரி கிராமத்தில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருவதாகவும், பெரியார் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி மர்ம நபர்கள் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள், மண் திருடுபவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், விவசாயம் செய்யும் பகுதியில் கிராவல் மண் திருட்டில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, கிளாரி கிராமத்தில் மர்மநபர்கள் மண் திருட்டில் ஈடுபடும் ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Gravel soil being illegally smuggled near Thirupuvanam under police vehicle escort - villagers allege
ShareTweetSendShare
Previous Post

கோவை – தெரு நாய் தொல்லை அதிகரிப்பு!

Next Post

180 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies